திருடுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் அந்த திருட்டாலேயே அழிகிற கதைக்களமே ‘கணேசாபுரம்‘ படத்தின் அடித்தளம். அந்த மூன்று உயிருக்குயிரான நண்பர்களுக்கும் திருடுவதுதான் முழு நேரத் தொழில். அவர்களுக்கு மட்டுமல்ல, சுற்று வட்டாரத்திலுள்ள சில ஊர் மனிதர்களுக்கும் அதே பிழைப்புதான். இந்த களவாணிகளுக்கு ராஜபரம்பரை … Continue reading ‘கணேசாபுரம்’ சினிமா விமர்சனம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed